Wednesday, November 20, 2013

கார்த்திகைப் பூக்களின் கனவும் நீதானே

நாற்று நடும் கைகள் எங்கே ?..
நல்ல தமிழ்ப் புலமை எங்கே ?...
பூட்டி வைத்த அறையினுள்ளே 
புதைந்து கிடக்கும் சுதந்திரமே !!!!...