Wednesday, November 20, 2013

கார்த்திகைப் பூக்களின் கனவும் நீதானே

நாற்று நடும் கைகள் எங்கே ?..
நல்ல தமிழ்ப் புலமை எங்கே ?...
பூட்டி வைத்த அறையினுள்ளே 
புதைந்து கிடக்கும் சுதந்திரமே !!!!...

Friday, August 2, 2013

அன்பு உள்ளம் உங்களை வரவேற்கின்றது

                                                                
                                                                   

தாயைப் போல அன்பு செலுத்தக்கூடிய நல்ல இதயங்களைத் தேடித் தேடி  ஒரு சிறு பறவையின் மன வெளிகள் மீண்டும் இங்கே திறந்து வைக்கப் படுகிறது. அன்பு தான் வாழ்வின் இன்ப ஊற்று இதை அறியாதவர்கள் வாழ்வே வெறும் கூற்று .இன்று போய் நாளையும் வருவேன் என்று கூறி எங்கோ பரந்து விரிந்த